Saturday, July 12, 2008

பலகாரம்

பழம் ஆகாரம் என்பதை

பலகாரமாய் சித்தரித்து

பத்து இட்லி பணியாரம் தோசை

பதமான பூரி கிழங்கு சப்பாத்தி

காய் பிரியாணி கனத் தயிருடன்
கச்சை இருகப்புசிபவர் இரவில்
சாதம் என்றால் ரசிப்பதில்லை
சாப்பிடுவோரை சகிப்பதில்லை ஏன்?





No comments: