Saturday, July 26, 2008



வாழ்க வளமுடன் !

இந்த மலர்ச் சிரிப்பு என்றும் தொடர

இமையும் கண்ணுமாய் இணைந்தே நிற்க

சொந்த முயற்சியால் சிகரதைத் தொட

சொல்லும் மனமும் இரண்டற இயங்க

அந்தமும் ஆதியும் இல்லான் அருளால்

அமுதும் தேனுமாய் ஆனந்த வாழ்வை

"சந்திர பிரபாவுடன் இராமலிங்கம்

சங்கீத ஸ்வரங்களாய் வாழ்க! வாழ்க"

No comments: