Saturday, July 12, 2008

எழுச்சி மலரட்டும்

நம்மவர் மகளிரை ஒன்று திரட்டுவோம்!

நாடெல்லாம் நம்திறமை பறைசாற்றுவோம்!

நாம் கற்ற கலைகளை அரங்கேறறுவோம்!

நாம் பெற்ற அனுபவம் பகிர்ந்துகொள்வோம்!

இம்மையில் சாதிக்கப் பயிற்சி செய்வோம்!

இதற்கென களம் அமைத்துப் பரிசளிப்போம் !

எம்மையோர் பெருமைகளை எடுத்து ச்சொல்வோம்!

ஏற்றமிகு எழுச்சியில் நிறைந்து வாழ்வோம்!

No comments: