Wednesday, July 16, 2008



வெள்ளைப் புலி புல்லைத் தின்னுமா !


புல்லை என்றும் மேய்வதி ல்லை

பாச்சலில் அடிக்கும் இரயைத்தான்

பசிக்கும் போது அது தின்னும்!

மனிதன் மனதுக்கு என்ன நிறம்

மாறாத கொள்கை அவனுக் குண்டா?

நினைத்ததை எல்லாம் செய்து விட்டு

நீண்ட விளக்கம் தருவது ஏன்?

No comments: