
வெள்ளைப் புலி புல்லைத் தின்னுமா !
புல்லை என்றும் மேய்வதி ல்லை
பாச்சலில் அடிக்கும் இரயைத்தான்
பசிக்கும் போது அது தின்னும்!
மனிதன் மனதுக்கு என்ன நிறம்
மாறாத கொள்கை அவனுக் குண்டா?
நினைத்ததை எல்லாம் செய்து விட்டு
நீண்ட விளக்கம் தருவது ஏன்?
வலையை வீசு பூக்கள் மலரும் மணக்கும் மலரில் வண்டுகள் மொய்க்கும் மனதின் அழுத்தம் குறையும் மகிழ்வு மனதில் நிறையும்!!
No comments:
Post a Comment