Saturday, July 12, 2008

அமர்நாத் போற்றி

தட்பத்தில் உர்றைந்து சுயம்புருவானை

வெட்பத்தில் கரைந்து அருவுருவானாய்

நுட்பத்தின் உணர்வில் அருவமுமானாய்

அட்டமூர்தியே அமரனதனே போற்றி ! போற்றி !

No comments: