Saturday, July 12, 2008

அமிர்தம் வேண்டும

மூலாதாரம் பார்கடலம்

ம்துகுதண்டு மேருமலை

நாடிசுத்தி நர்ற்பயிர்ச்சி

நல்ல கெட்ட எண்ணங்கள்

மாறி மாறி அலைபாயும்

மனதைக் கடையும் அப்போது

ஆமையாய் ஐம்புலன்களையும்

அடகியண்டல் அமிர்தம்தான்

No comments: