Wednesday, July 16, 2008


பாதங்கள்
பட்டுபுடவை
சரசரக்க

படர்ந்த விழிகள் படபடக்க

ஒட்டிய மனது
துடிதுடிக்க

ஒப்பனையில் முகம் மினுமினுக்க

பாட்டுப்பாடும் கொலுசின் ஒலி

பார்ப்போர் வியக்கும் மருதாணி

நாட்டும் பாதம் வலது எனில்

நயமிகு வாழ்வே நனவாகும்!



No comments: