Sunday, July 20, 2008

கரையில் இசை நிகழ்ச்சி !

கடலில் அலையில் காற்றில் மணலில் ஆடும் குழந்தைகள் அற்புத மழலையில் நடத்தும் இசையில் நவரச சுவையில் நாடும் மனம் நாழிகையேனும் ஆடும் பாடும் !

No comments: