Friday, July 11, 2008

தாலாட்டு

தாலாட்டுப் பாடினால்

குழந்தை தூங்குமென

நினைத்து தாய் பாடினாள்

தாய் எப்போது பாட்டை

நிறுத்துவாள் தான்

தூங்கலாம் என

குழந்தை நினைத்து :

No comments: