Friday, July 11, 2008

கொண்டம் திருவில்ழா

அரியதொரு நேர்த்திக்கடன்

அன்னை திருவடியில் கொண்டம்

உரியவரைச் சுமந்து கொண்டு

உற்த்றோரும் மற்றோரும் காண

எரிகின்ற பூக்களின்மேல்

எடுத்த்த்டுத்து கால் வைக்க

கரியகளியம்மன் கருணை

க்டல்கந்த நாட்டிலும் காண

No comments: