Friday, December 4, 2009

Thiruvalangadu kovil tharisanam.wmv

Our Chennai Ainuruvars recent visit to Thiruvalangadu

Monday, November 9, 2009

Divyas marriage video

Sunday, October 4, 2009

பாலகாடு விற்றுனியர் கோவில் வரலாறு

அன்புடையீர்
வணக்கம். நம்மவர்களின் குல தெய்வமான பாலகாடு விற்றுனியர் கோவில் வரலாறு பற்றி எனது தந்தையார் எழுதிய புத்தகத்தை இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இத்தருணத்தில் உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன் .இப்புதகத்தினப் படிக்க கீழ்க் கண்ட லிங்க்கினை கிளிக் செய்யவும் .
http://sites.google.com/site/modernsiva/palakkadu-temple-history
சிவப்பிரகாசம்

Monday, September 28, 2009

நமசிவாயம் வாழ்க

நமசிவாயம் வாழ்க என்றபுத்தகத்தினைப் படிக்க கீழ்க்கண்ட லிங்க்கினை கிளிக் செய்யவும்
http://sites.google.com/site/modernsiva/namasivayam--vaalka

Friday, September 4, 2009

திருவாசகச் செல்வர்






காலம் சென்ற எங்கள் தந்தை கடந்த ௨000 ஆண்டு நமச்சிவாயம் வாழ்க என்ற நூலினை எழுதினார் .இந்நூல் இலவசமாக வெளியிடப்பட்டது . அனைத்து சிவன் கோவில் களிலும் தரப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை திருக்காரநீஸ்வரர் கோவிலிலும் விநியோகம் செய்யப்பட்டது . இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டம் ஒவ்வொறு துறையிலும் சிறந்த தொண்டினை செய்தவர்களுக்கு அத்தொண்டினைப் பாராட்டி விருது வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . அவ்வகையிலே 2001 ஆம் ஆண்டு ஆன்மீகத்தில் சிறந்து பணியாற்றியதற்கு திருவாசகச் செல்வர் என்ற விருதினை கொடுத்து சிறப்பு செய்தனர். அவ்விழாவின் புகைப்படங்களை மேலே காணலாம் .

இந்த நூலினை அனைவரின் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறோம் .கீழ்க்கண்ட லிங்கினை டைப் செய்தால் புத்தகத்தினை படிக்கலாம் .இப்புதகத்திணப் படிக்க adobe acrobat reader இருக்க வேண்டும். இல்லையேல் www.adobe.com இணைய தளம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
http://docs.google.com/?tab=3o#owned-by-me

Monday, August 31, 2009

உத்ரகிரியைப் பத்திரிக்கை

சிவ மயம்
உத்ரகிரியைப் பத்திரிக்கை

தோற்றம் :19.07.1934
மறை வு :28.08.09














அன்புடையீர்,
எங்களது தகப்பனார்திருவாசககச்செல்வர் சென்னைK.A. சீனிவாசன் (தாம்பரம் சானடோரியம்)
ஆவணி மாதம் 12 ம் தேதி வெள்ளிக்கிழமை (28.08.09)அன்று காலை 8.00 மணியளவில்
சிவலோகபதவி அடைந்தார்.அன்னாரது உத்ரகிரியைஆவணி மாதம் 22 ம் நாள் 07.09.2009
திங்கள்கிழமை காலை 7.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டைகாரனீஸ்வர ர்கோவில்

குளக்கரையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தாம்பரம் சானடோரியம்
31.08.2009 K.S. முருகேசன்
K.S.சிவப்பிரகாசம்
மதுமதி ரத்தினசபாபதி













Sunday, August 9, 2009

அன்புத்தந்தைக்கு விழா







எங்கள் அன்புத் தந்தைக்கு 75 வயது பூர்த்தி ஆனதை முன்னிட்டும் எங்கள் அன்பு பெற்றோர்களின் 50 வது திருமண ஆண்டினை முன்னிட்டும் எங்களது இல்லத்தில் நடைபெற்ற சிறு விழாவின் காட்சிகள் சில.