Saturday, July 12, 2008

பாவத்துக்கு புதுக்கண்க்கா


பலகாலம் பார்த்து சேர்த்த

பாவங்களை மூட்டை கட்டி

பரிகாரதலங்கள் தோரும்

பயணித்து தீர்த்து விட்டு

பக்குவமாய் திரும்பும் பக்தர்

பட்டினியால் தொட்ட கையை

பதைபதைத்து தள்ளி மீண்டும்

பாவத்தை துவக்குவது ஏன்?

No comments: