உவகையின் உச்சம்!
நீலநிற நீர் நிலையில்
நீந்துகிற மனித மீன்கள்
ஆலமென நீர்ச் சிதறல்
அதில் நனைய வரும் கூட்டம்
ஏலத்தில் விட்ட மகிள்ழ்சி
எடுத்தவர் அடிக்கும் பல்டி"
கோலத்தைக் கண்டு ரசிக்க
கோடி கண் வேண்டும்மம்மா !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment