Saturday, July 12, 2008

உவகையின் உச்சம்!


நீலநிற நீர் நிலையில்

நீந்துகிற மனித மீன்கள்

ஆலமென நீர்ச் சிதறல்

அதில் நனைய வரும் கூட்டம்

ஏலத்தில் விட்ட மகிள்ழ்சி

எடுத்தவர் அடிக்கும் பல்டி"

கோலத்தைக் கண்டு ரசிக்க

கோடி கண் வேண்டும்மம்மா !

No comments: