Sunday, July 27, 2008


முருகா ..! வரம் தருவாய் !


ஆடி கிருத்திகையில் ஆடி வந்தோம் உன்

அருமை பெருமைகளை பாடி வந்தோம்

கூடி காவடி எடுத்து வந்தோம் எங்கள்

குடும்பம் தழைத்தருள வேண்டுமையா !


நாடி உன்னை காண நடந்து வந்தோம்

நல் வாழ்க்கை வேண்டியே நயந்து வந்தோம்

தேடிக் குறைகளைக் கூற வந்தோம்

தெளிவினை எங்களுக்குத் தாருமையா !!!!






No comments: