Sunday, July 13, 2008

மணல் வீடு

காவிரி ஆறு கரை புரண்டு ஓடும்

கரையில் மணல் வீடு கட்டுவோம்

காற்ருவர ஜன்னல் கதவு எதிரே மாடம்

கலையம்சமாக கவினுறு தோற்றம்

கடைசியில் காலால் அளிதுவ்ட்டு ஓடுவோம்

கணினியிலும் கவிதை முடியும் நேரம்

கண்டதை தொட்டு கவிதையே காணோம்

கரையில் மணல்வீடு மறுபடியும் கட்டுவோம் !

No comments: