Friday, July 11, 2008


காக்கையின் ஏக்கம்
எச்சில் கையை

உதராதவன் எல்லாம்

எதற்கு

கொடுக்கிரானாம்திதி

எல்லாம் முடிந்து

இவன்

போடுவது எப்போது

மற்றவரை

நான்

கூப்பிடுவது எப்போது ?

Posted by Picasa

No comments: