Monday, August 31, 2009

உத்ரகிரியைப் பத்திரிக்கை

சிவ மயம்
உத்ரகிரியைப் பத்திரிக்கை

தோற்றம் :19.07.1934
மறை வு :28.08.09














அன்புடையீர்,
எங்களது தகப்பனார்திருவாசககச்செல்வர் சென்னைK.A. சீனிவாசன் (தாம்பரம் சானடோரியம்)
ஆவணி மாதம் 12 ம் தேதி வெள்ளிக்கிழமை (28.08.09)அன்று காலை 8.00 மணியளவில்
சிவலோகபதவி அடைந்தார்.அன்னாரது உத்ரகிரியைஆவணி மாதம் 22 ம் நாள் 07.09.2009
திங்கள்கிழமை காலை 7.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டைகாரனீஸ்வர ர்கோவில்

குளக்கரையில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
தாம்பரம் சானடோரியம்
31.08.2009 K.S. முருகேசன்
K.S.சிவப்பிரகாசம்
மதுமதி ரத்தினசபாபதி













Sunday, August 9, 2009

அன்புத்தந்தைக்கு விழா







எங்கள் அன்புத் தந்தைக்கு 75 வயது பூர்த்தி ஆனதை முன்னிட்டும் எங்கள் அன்பு பெற்றோர்களின் 50 வது திருமண ஆண்டினை முன்னிட்டும் எங்களது இல்லத்தில் நடைபெற்ற சிறு விழாவின் காட்சிகள் சில.