Tuesday, January 27, 2009

அன்பு மழை !

சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கிறது

சிலரைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லை

ஏன்? என்றாவது சிந்தித்ததுண்டா ?

உங்கள் அலைவரிசைக்கு அவர்கள் இல்லை

அவர்களை அனுசரிக்கும் நிலை உங்களுக்கில்லை

மழை நீரின் தூய்மை அதுவிழும் இடதைச்சாரும்

மனதில் அன்பு பொழியுமானால்

அது விழுமிடமெல்லாம் thooimai yaakum !

No comments: