Tuesday, January 27, 2009

எதைச் செயதால எதைப் பெறுவாய் ?

அன்பு செலுத்த வில்லை

ஆதரவு காட்ட வில்லை

அடைக்கலம் கொடுக்க வில்லை

ஆபத்துக்கு உதவ வில்லை

துன்பம் துடைக்க வில்லை

துயரில் பங்கேற்க வில்லை

எல்லா இல்லையும் சரிதான்

தொல்லை இதில் என்னவென்றால்

எதுவுமே செய்யாத உனக்கு மட்டும்

எல்லாமே வேண்டுமென்றால் எப்படி ?!

No comments: