Tuesday, January 27, 2009

சக்தி பெறு சக்தி கொடு !

அனலும் புனலும் காறறிலுமே
அடங்கிக் கிடக்கும் சக்தியினை
அஷ்டாவதானம் செய்தாவது
ஆர்வமாய் மனிதன் திரட்டுகிறான்
அதற்குப் பெயரே " மின்சக்தி "
அது வந்தாலே இருள் விலகும்
இறை சக்தியை இறஞசிபெறு
இவ்வுலகம் அதனால் உயவடையும் !

No comments: