Tuesday, January 20, 2009

ஏன மறுக்கிறாய்

ஏன மறுக்கிறாய்?

பரிசும் விருதும் பாராட்டும்

பார்ப்பவர்க் கெல்லாம் கொடுப்பதில்லை

உரிய தகுதி உடையவர்க்கே

உழைக்கும் கூலி கிடைக்கிறது

மற்றவரைப் பாராட்ட மறுப்பவர்கள்

மனதில் கள்ளம் குடியிருக்கும்

எறறைக்கும் மனதைத் துய்மை யாக்கு

எழில்மிகு வாழ்க்கை வரும் உனக்கு

No comments: