Tuesday, January 6, 2009

ஆபத்பாந்தவன்

ஆபத்து வந்ததென சொன்னவுடன்

அவநோடி வந்துமே உதவி நின்றான்

காபந்து செய்கின்ற கூட்டத்திலும்

கனிவாகப் பேசியே தனித்து நின்றான்

உயர்ந்த உள்ளதவன் யாரோவென

உதட்டைப் பிதுககினர் உறவினரும்

பிறர் அறியா ரகசியம் அவன் அறிவான்

'புரோநோட்டு காலாவதி ஆகுதென்று'

No comments: