Monday, January 12, 2009

பொங்கல் வாழ்த்து 2009

காடுகரை அலைய வேண்டாம்

கழனியில் கால் வைக்க வேண்டாம்

களத்தில் நெல் அடிக்க வேண்டாம்

கட்டிவெல்லம் வாங்க வேண்டாம்

இட்டமுடன் அரசு தரும் இலவசத்தில்

இனிய பொங்கல் படைப்போம் சரி

நட்டமின்றி நன்றி சொல்வது நாம்

ஆதவனுக்கா? அதன் சின்னத்துக்கா ?

1 comment:

தமிழ் said...

இனிய பொங்கல் மற்றும்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்