Tuesday, January 13, 2009

தூக்கம் வருமா? ஏக்கம் தீருமா?

தலையைக் கீழே வைத்தவுடன்

தன்னை யறியாது தூங்குவது ஏன்

நினைத்துப்பார் உன்மனதில்

நிம்மதி யப்போது நிறைந்திருக்கும்

விலை கொடுத்தாலும் கிடைக்காது

வீண் அரட்டை கை கொடுக்காது

உடலும் மனதும் களைக்கும் வரை

உழைப்பவர் ரகசியம் அறிந்திடுவோம்

No comments: