
குழந்தைத் தொழில் !
குழந்தை கையில் பனங்காயாம்
குறுகுறுப்பான பார்வை எங்கே ?
பள்ளிச் சீருடை சிறுமி கண்டு
பரிதாபத்தில் அவன் முகமாம்
பேசும் பொற் சித்திரம்
பேசாத ஊமையாய்
காசுக்கு வேலை செய்து
கடன் கழிக்கும் அவலமிது ! !
வலையை வீசு பூக்கள் மலரும் மணக்கும் மலரில் வண்டுகள் மொய்க்கும் மனதின் அழுத்தம் குறையும் மகிழ்வு மனதில் நிறையும்!!
No comments:
Post a Comment