Friday, February 6, 2009

சரி என்பதே ...சரி
வேண்டாதவர் செய்தால் வெறுப்பு
வேண்டியவர் செய்தால் உவப்பு
மறறவர் பேசினால் அறுவை
நீங்கள் பேசும்போது அறிவுரை
நீங்கள் ஏற்பது எதுவானாலும்
அது சொர்கமாகிவிடும்
நீங்கள் எற்கமறுக்கின்ற்போது
அதுவே நரகமாகிவிடும்!
நல்லவர்களுக்கு நாளெல்லாம் இனிப்பு
அல்லாதவர்களுக்கு நாளும் க்சப்பு
எல்லாமே இருப்பது உங்கள்கையில்
உங்கள் தேர்வு இனிப்பா ?கசப்பா ?

No comments: