Tuesday, February 10, 2009

உவகையின் உச்சம்

நீலநிற நீர் நிலையில்

நீந்துகிற மனித மீன்கள்

ஆலமென நீர்ச்சிதறல்

அதில் நனைய வரும் கூட்டம்

ஏலத்தில் வந்த மகிழ்ச்சி

எடுத்தவர் அடிக்கும் " பல்டி "

கோலத்தைக் கண்டு ரசிக்க

கோடிகண் வேண்டுமம்மா ! !

No comments: