Friday, February 13, 2009



குறுக்கு வழியில் இலக்கை அடைய

க்ற்றுக்கொடுப்பது பள்ளியிலா ?

குற்றம் என்று தெரிந்தே போவது

கூற்றுவன் வழியெனத் தெரியாதா?

இருப்புப்பாதை கடப்பது ஆபத்து

இரயில் வரும்போது இரட்டிப்பாகும்

மறுமை நோக்கிப் பயணம் எதற்கு

மாற்று வ்ழியை யோசித்துப் பாரு!!

No comments: