
குறுக்கு வழியில் இலக்கை அடைய
க்ற்றுக்கொடுப்பது பள்ளியிலா ?
குற்றம் என்று தெரிந்தே போவது
கூற்றுவன் வழியெனத் தெரியாதா?
இருப்புப்பாதை கடப்பது ஆபத்து
இரயில் வரும்போது இரட்டிப்பாகும்
மறுமை நோக்கிப் பயணம் எதற்கு
மாற்று வ்ழியை யோசித்துப் பாரு!!
வலையை வீசு பூக்கள் மலரும் மணக்கும் மலரில் வண்டுகள் மொய்க்கும் மனதின் அழுத்தம் குறையும் மகிழ்வு மனதில் நிறையும்!!
No comments:
Post a Comment