Sunday, February 8, 2009

படியளக்கிறான் சொக்கன் (மதுரை படியளக்கும் திருவிழா)

விலைவாசி உயர்வு விண்ணைத் தொட்டது


கச்சா எண்ணையே கருவியாயானது


மலைபோல் விளைந்த பொருள்களெல்லாம்


மாயமாய் மறைந்து எங்கு போனது?


தலைக்கு தலை விலையை ஏற்றி


தவிடெல்லாம் தங்கத்தின் மதிப்பானது


நிலை குலைந்த மனிதனுக்குப் படியளந்து


நிம்மதியைத் தருகின்றான் சொக்கன் இன்று.




No comments: