Tuesday, February 10, 2009

தெருச்சண்டை

கொடியோடும் தடியோடும்

வந்தவர்கள் கொள்வது

தெருச்சண்டை யாரென்றால்

சட்டத்தில் பட்டம் பெற்றவர்களும்

சத்தியாக்கிரகத்தின் வாரிசுகளுமாம் ! !

No comments: