Monday, March 23, 2009

வாழ்த்துகிறேன் !

முத்துக் குமரனின் முத்தான " ஆரோக்கியம் "நூல்

முழுவதுமாய்ப் பார்த்தேன் படித்தேன் சுவைத்தேன்

சத்தான கருத்துக்களை சலிக்காது பல கூறி

சாத்துக் கவிதைக்கான சாதனை படைத்துள்ளார்

சத்தியத்தையே சார்ந்திரு ' சரி, கம, பத, நீ, பாடிடு '

சாயுச்யத்தைக் கூறும் அழகை மிக ரசித்தேன்

நித்தமும் பெற்றோரை மற்றோரை வணக்கும்முறை நான்

நீண்டகாலமாகச் செய்கிறேன் !நிறைவாகப் பாராட்டுகிறேன்!

No comments: