Monday, March 2, 2009

கடமையை செய் பலனைப் பாராதே !


விருது வேண்டுமென்று

நடிப்பவற்கும் துடிப்பவர்க்கும்

விருது கிடைப்பதில்லை

எல்லாப் புகழும் தனக்கே

என்பவர்க்கு எதுவும் வருவதில்லை

இறைவனுக்கே புகழ் எல்லாம்

என்பவர்க்கு இரண்டு

ஆஸ்கார் விருதுகள் !

பாட்டை நீ பாடு

பலனை இறைவனிடம் விடு

கீதை சொல்வது

இதுவாக இருக்குமோ ? !



2 comments:

Chandra Prabha said...

rehman is an example for geethai saying.an apt kavithai for rehman

sivaprakasam srinivasan said...

மிக்க நன்றி