Monday, March 2, 2009

பசிக்கு உறவு !

ஊரில் திருமணம் மாரில் சந்தணம்
உள்ளே நுழைந்தவனை யாரென்றார்கள்
இல்லாத அழைப்புக்கு இவன் விருந்தாளி
சொல்லவா முடியும் தோன்றிய கணத்தில்
கல்லூரி நண்பன் மாப்பிள்ளை என்றான்
கழிசடை எல்லாம் காத்திரு என்றனர் ஏனாம்?
இவனுக்கு நடப்பது இறுபத்தியாறு
மாப்பிள்ளைக்கு நடப்பது " அறுபது கல்யாணம் "

No comments: