Sunday, June 15, 2008

இனி நாம் யாரையும் ஏமாற்ற வேண்டாம்

யாருக்கும் நாம் இனி ஏமாளி அல்ல


"கொங்கு செட்டி" எனக் கூறுவதற்கு

கோபுர கலச ஆதாரம் அளித்து

பொங்கும் மகிழ்வு எங்கும் நிறைய

பொறுப்பான கடமை சிறப்பாக ஆற்றி

"நம்மவர்" மனதில் நிமமதி கான

நம்பிக்கை தந்த நல்லவர், வல்லவர்

சூலூர் தெய்வ சேஷகிரி அவர்கள்

சூழும் புகழுடன் வாழ்க ! வாழ்க!!


No comments: